andhra train accident

img

ஆந்திரா ரயில் விபத்து - உயிரிழப்பு 14 ஆக உயர்வு

ஆந்திராவில் நின்று கொண்டிருந்த ராயகடா பயணிகள் ரயில் மீது பலாசா எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.